
கிருஷ்ண பகவானின் பாதத்தை பறவையென நினைத்த வேடன் ஒருவன் மறைவிலிருந்து அம்பு எறிய அதுவே பகவானின் இறப்புக்கு காரணமாக அமைந்ததாக சொல்லப்படுகிறது. சோம்நாத்திற்கு அருகே இருப்பது 'வீராவல்'. வீராவலில் அமைந்து உள்ளது இந்த 'பால்கா தீர்த்' எனப்படும் இந்த இடம். இந்த மரத்துக்கு அருகில் தான் கிருஷனனுக்கு மரணம் சம்பவித்ததாக சொல்லப்படுகிறது.
No comments:
Post a Comment